கட்டுரைகள்

  • உழைப்பே உயர்வுக்கு வழி…! – சிறுகதை

    யாழ்ப்பாணத்தில் நாதன் என்னும் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு எழுபது வயது. முதுமையினால் உடல் தளர்ந்து போனான். கடுமையான வருத்தமும் பிடித்துக் கொண்டது. எழுந்து நடக்கவே முடியவில்லை.…

    Read More »
  • நான் பார்த்த கண்காட்சி…!

    நான் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி பயில்கிறேன். எங்கள் பாடசாலையில் கடந்த சித்திரை மாதம் பத்தாம் திகதி (10-04-2021) கல்வி  கண்காட்சி ஒன்று நடைபெற்றது. ஆறாம் வகுப்பு…

    Read More »
  • குடையின் சுயசரிதை

    இன்று குப்பை மேட்டில் நான் தேடுவாரற்றுக் கிடக்கிறேன். அன்று நானிருந்த நிலையினை எண்ணிப் பார்க்கும் போது வேதனையால் வாடுகிறேன். என் கதையைக் கேட்க நீங்கள் விரும்புவீர்கள். சொல்கிறேன்.…

    Read More »
  • நோபல் பரிசு

    நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இப்பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் புகழேணியின் உச்சியை அடையும் அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாகின்றன. உலகத்தில் உள்ள எல்லாச்…

    Read More »
  • செஞ்சிலுவைச் சங்கம்

    மனிதகுலத்தின் துன்பம் துடைக்கும் துாய பணியில் ஈடுபட்டுள்ள சமூக சேவை நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றுள் செஞ்சிலுவைச் சங்கம் முதலிடம் வகிக்கிறது. ‘றெட்குறொஸ்” என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு…

    Read More »
  • நான் விரும்பும் நூல்

    நான் விரும்பும் நூல் திருக்குறள் என்னும் திருநூலாகும். இந்நூல் வள்ளுவப் பெருந்தகையால் இயற்றப்பட்டது. இது முப்பெரும் பிரிவுகளையுடையது. அவையாவன அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பவையாகும். ஆயிரத்து முந்நூற்று…

    Read More »
  • சாந்தி நிலவ வழி …!

    மனிதன் நிம்மதியாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ வழிவகுப்பது சாந்திநிலவும் சூழ்நிலையேயாகும். சாந்தி என்பது அமைதி என்னும் கருத்தில் அமைந்த ஒரு சொல்லாகும். முதலிலே குடும்பத்தில் தோன்றிய சாந்திநிலவுஞ் சூழ்நிலை…

    Read More »
  • தேசிய விளையாட்டுக்களும் அவற்றின் நன்மைகளும்!

    “சுவர் இருந்தாற்றான் சித்திரம் வரையமுடியும்”. “ஆரோக்கியமான மனம் ஓர் ஆரோக்கியமான உடலிற்றான் இருக்கும்” என்பன முதுமொழிகள். இம்முது மொழிகளுக்கேற்ப எம்மைத் தேக பலத்துடனும் மனோபலத்துடனும் வைத்திருக்க உதவுபவை…

    Read More »
  • சாரணர் இயக்கம்

    பிறர் நலன் கருதிப் பணியாற்றும் சமூக சேவை இயக்கங்களில் சாரணர் இயக்கம் தலை சிறந்தது. பிறருக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருத்தல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல் ஆதியாம்.…

    Read More »
  • நான் விரும்பும் ஈழத்துப் பெரியார் ஒருவர்..!

    ஈழநாடு காலத்துக்குக் காலம் பல பெரியார்களைத் தந்துள்ளது. இலக்கியம், கல்வி, அரசியல், விஞ்ஞானம், சட்டம், வைத்தியம் ஆதியாம் பல்வேறு துறைகளில் புகழ் நிறுவிய பெரியார்கள் பலர் உளர்.…

    Read More »
Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.